ராஜபக்ச தோல்விக்கு மோடியின் நடவடிக்கையே காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்

By செய்திப்பிரிவு

ராஜபக்ச தோல்விக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை உள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "மோடியின் பயணம் தமிழக மீனவர், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும்.

இலங்கையில் ராஜபக்ச தோல்விக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை உள்ளது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான புகார் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை. மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும்'' என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்