கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

கொளத்தூர் தொகுதியில் அதிகாரத்தை பயன்படுத்தி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் 66, 677 வாக்குகளும் சைதை துரைசாமிக்கு 65, 943 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற்றதாக சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

20 mins ago

சுற்றுலா

32 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

39 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்