தலைநகர் புதுடெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் விழா நடைபெறும். இதில், தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் இடம்பெறும்.
இந்த ஆண்டின் பொங்கல் விழா, வரும் 12-ம் தேதி முதல், 14-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதில் சென்னையிலுள்ள அம்மா உணவகம் மாதிரியே , ஒரு உணவகம் செயல்பட உள்ளது. சென்னை அம்மா உணவகங்களில் வழங்கப்படும் பொங்கல், இட்லி, சாம்பார் மற்றும் தயிர் சாதம், கருவேப்பிலை, எலுமிச்சை சாதங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது .
அம்மா உணவகத்தை சிறப்பாக நடத்த தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சென்னை மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
29 mins ago
விளையாட்டு
52 mins ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago