ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, வரும் 21 மற்றும் 22-ம் தேதி நடக்க இருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை மற்றும் தொலைதூர கல்வி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளன.
அந்த தேர்வுகள் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 mins ago
விளையாட்டு
19 mins ago
இந்தியா
23 mins ago
உலகம்
30 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago