ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, வரும் 21 மற்றும் 22-ம் தேதி நடக்க இருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை மற்றும் தொலைதூர கல்வி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளன.

அந்த தேர்வுகள் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 mins ago

விளையாட்டு

19 mins ago

இந்தியா

23 mins ago

உலகம்

30 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்