கடலூரில் விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கடலூரில் விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கியதால் துப்புரவுத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தக் கவசமும், பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் இருந்ததாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புப் படை வீரர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் மூவரின் உடல்களை பாதாள சாக்கடையில் இருந்து எடுத்தனர். அதற்குப் பிறகு மூவரின் உடலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

வலைஞர் பக்கம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

46 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்