தமிழக மீனவர்கள் 20 பேருக்கு காவல் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 பேர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 7 பேர், ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 பேர் என தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை 2-வது முறையாக நீட்டித்து, வருகிற 24-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

37 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்