புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 பேர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 7 பேர், ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 பேர் என தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை 2-வது முறையாக நீட்டித்து, வருகிற 24-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
இந்தியா
37 mins ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
6 hours ago
வலைஞர் பக்கம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago