மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தி.நகரில் இருந்து கோயம்பேடு வழியாக திருவேற்காடு செல்லும் வழித்தட எண் 27சி-யை பொதுமக்கள் எளிதாக அடையாளம் கண்டு பயணிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றுமுதல் இந்த வழித்தட எண் 72சி-ஆக இயக்கப்படும். இந்தத் தடத்தில் சாதாரண, விரைவு, கொகுசு என 32 சர்வீஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
19 mins ago
க்ரைம்
23 mins ago
இந்தியா
21 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago