மரம் அறுக்கும் கூடத்தில் பதுக்கப்பட்ட 80 கிலோ செம்மரம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மரம் அறுக்கும் தொழில் நிறுவனம் ஒன்றில் செம்மரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே வனத்துறை அதிகாரிகள் அந்த மரம் அறுக்கும் தொழில் நிறுவனத்தில்சோதனை நடத்தினர். அப்போது அங்கு 80 கிலோ செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த செம்மரக் கட்டைகளை அங்கு வைத்தது யார் என்பது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர், அதனை வாடகைக்கு எடுத்து மரம் அறுக்கும் தொழில் நிறுவனத்தை நடத்துபவர்கள், அங்குப் பணி செய்பவர்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

29 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்