2021-ம் ஆண்டை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையில்லை. கடந்த ஆண்டில் மட்டும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை சுமார் 30 பில்லியன் டாலர். அதோடு 45 நிறுவனங்கள் யுனிகார்ன் (அதாவது 1 பில்லியன் டாலர் மதிப்பீடு கொண்டவை) அந்தஸ்தைப் பெற்றன. பல நிறுவனங்கள் பொது பங்குகளை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டன.
2022-ம் ஆண்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை பறைசாற்றுவதைப் போல உள்ளது.இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களைப் பார்க்கும்போது சென்ற ஆண்டு இதே காலத்திலிருந்த நிலையை விட நன்றாகவே இருக்கிறது. இவ்வாண்டு ஜனவரி-பிப்ரவரி மாதம் மட்டும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 775கோடி டாலர் மூலதனத்தைப் பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட முதலீடு 263 கோடி டாலராகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
வணிகம்
36 mins ago
தமிழகம்
47 mins ago
வாழ்வியல்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago