உலகில் பெரும்பாலான நாடுகளில், ஊர்களில் கார்களை மையப்படுத்தியே பாலங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்துத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. வாகனங்கள் 90% சாலையை அடைத்துக் கொண்டாலும் அதன் பயனர்களோ வெறும் 20% மட்டுமே. சென்னை நகரில் மக்கள்தொகை 10% பெருகினால் போக்குவரத்து வளர்ச்சி 108% பெருகுகிறது என்கிறார் பேராசிரியர் என்.மணி. அதற்குக் காரணம் மக்களின் வருவாய் அதிகரிப்பு என்பதைவிட, பொதுப் போக்குவரத்துத் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டதே என்கிறார் அவர். ‘மேம்பாலங்கள் கட்டுவதற்குக் கடன் வழங்கும் உலக நிதி நிறுவனங்கள், அரசுப் பேருந்துகள் வாங்கக் கடன் வழங்கி ஊக்குவிக்காதது ஏன்?’ என்று அவர் எழுப்பும் கேள்விக்கான பதிலைத் தேட வேண்டியது அவசியம்.
வெறும் 600 மீட்டரே உள்ள ஓரிடத்துக்குக் காரில் செல்ல, ‘ஒருவழிப் பாதை’, ‘யு டர்ன் இல்லாமை’ போன்ற பல காரணங்களால் 4 கி.மீ. தொலைவுக்குப் பயணத்தை நீட்டிக்க வேண்டியிருக்கிறது. இது வெறுமனே தொலைவு குறித்த சிக்கல் மட்டுமல்ல. ஒரு பெட்ரோல் கார் 0.024 பி.எம். அளவுக்குக் கார்பனும், டீசல் கார் அதைவிட பத்து மடங்கு அதிகக் கார்பனையும் வெளியிடுகின்றன. கார்பன் மோனாக்சைடு வடிவில் அது வெளியாவதை அறிவோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
விளையாட்டு
52 mins ago
க்ரைம்
56 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago