பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) படிக்க வேண்டும் என்பது. ஆனால், அதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் அனைவராலும் வெற்றிபெற முடிவதில்லை. அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் ஜே.இ.இ. எழுதாமலேயே ஐ.ஐ.டி.யில் படிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது இந்தியத் தொழில்நுட்பக் கழகம்.
பொறியியல் மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்குமான இளங்கலை அறிவியல், டிப்ளமோ பாடப் பிரிவுகளை சென்னை ஐ.ஐ.டி. அறிமுகப்படுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தப் படிப்பில் சேரலாம் என்பது பலரது ஐ.ஐ.டி. கனவை நனவாக்க உதவும். வயது தடையல்ல என்பது மற்றுமொரு நற்செய்தி. பாடங்கள் இணையவழியில் எடுக்கப்படும் என்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் தொடங்கி இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்வோர், மூத்த குடிமக்கள் என அனைவரும் படிப்பதற்கான வாய்ப்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வழங்கியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
விளையாட்டு
46 mins ago
க்ரைம்
50 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago