சொல்வதும் கேட்பதும்தான் கற்றலா?

By தேனி சுந்தர்

‘ஜிம் ஜிம் ஜிம்ப்பா.. ஜிம் ஜிம் ஜிம்ப்பா.. ஜிம் ஜிம் ஜிம்ப்பா..’ – இப்படிச் ஆடிப்பாடும் ஆசிரியர்களின் காணொளிச் செயல்பாடு சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பேசுபொருளானது. மாநில அளவிலான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியில் ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தலுக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபெற்றது இது. ஆசிரியர்கள் இலைதழைகளைக் கட்டிக் கொண்டும் சில இலைதழைகளை கைகளில் பிடித்துக்கொண்டும் முகமெல்லாம் வண்ணங்கள் பூசிக்கொண்டும் ‘ஜிம் ஜிம் ஜிம்ப்பா.. ஜிம் ஜிம் ஜிம்ப்பா..’ என்று பாடிக்கொண்டு பயிற்சி அரங்கில் வலம்வந்தக் காட்சிதான் காணொளியில் இடம்பெற்றிருந்தது.

கற்பித்தல் முறை

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

42 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

46 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்