பேச்சியம்மாள் என்பது அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர். தன் மானத்தைக் காக்க தனக்குத் தானே அவர் சூட்டிக்கொண்ட பெயர் ‘முத்து’.
தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி அருகே சொக்கலிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த சிவன்பிள்ளை - லெட்சுமி தம்பதிக்கு 6 மகள்கள், 2 மகன்கள். இவர்களில், நான்காவது மகள் பேச்சியம்மாள். இவருக்கு 20 வயதில் லாரி ஓட்டுநர் சிவாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணக் கோலம் கலையும் முன்னரே, அதாவது 15 நாட்களிலேயே கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். வாழ்க்கையை இருள் சூழ்ந்த நிலையில் தவித்த பேச்சியம்மாளுக்கு அடுத்த ஒரு மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் தவித்தவருக்குக் குடும்பத்தினர் ஆறுதலாக இருந்தனர். பேச்சியம்மாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. மகளுக்குத் தன் பாட்டி சண்முகசுந்தரியின் பெயரையே வைத்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago