கடற்பரப்பிலிருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்திற்குத் தரையை நோக்கிப் பாய்ந்தது நாட்டிலஸ் நீர்மூழ்கி. சுற்றிலும் ஒரே இருட்டு. நீர்மூழ்கியின் வெளிச்சத்தில் ஆங்காங்கே தெரிந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டே எல்லோரும் பயணித்தார்கள்.
கடல் தரையில் ஒரு பெரிய திமிங்கிலத்தின் சடலம் கிடந்தது. அதன் தசைப்பகுதிகளைக் கறுப்புச் சுறாக்களும் விலாங்கு போன்ற மீன்களும் கடித்துத் தின்றுகொண்டிருந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
இந்தியா
38 mins ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
6 hours ago
வலைஞர் பக்கம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago