கிரிக்கெட்டில் ஒருவருடைய ‘கிராஃப்’ எப்போது மேலே ஏறும் என்று யாராலும் கணிக்க முடியாது. இதற்குச் சமீபத்திய உதாரணமாகியிருக்கிறார் இந்திய வீரர் சுப்மன் கில். இந்திய அணியில் நிலையில்லாமல் இருந்த சுப்மன் கில், தற்போது விஸ்வரூபம் எடுத்து அணியில் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கியிருக்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம்; இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் உள்பட 3 சதங்கள்; நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சதம் என்று தெறிக்கவிட்டிருக்கிறார். கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதமடித்த சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் அடங்கிய பட்டியலிலும் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார். அவருடைய காட்டில் இப்போது ரன் மழை பொழிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
4 hours ago
கல்வி
5 hours ago
இந்தியா
5 hours ago