ஆறுதல் எனும் மகத்தான மருந்து!

By செய்திப்பிரிவு

பால்யத்தில் நீங்கள் விளையாடும்போது, எதிர்பாராமல் கீழே விழுந்து, காயம்பட்டு வலியால் துடித்திருப்பீர்கள். அப்போது ஓடோடி வந்து உங்களை நெஞ்சுக் கூட்டோடு அணைத்துக்கொண்டு, உங்களுக்கு உடனடி ஆறுதலைக் கொடுத்தவர் உங்கள் தாய் அல்லது தந்தையாக இருப்பார்கள்.

அவர்கள் அருகில் இல்லாத நேரத்தில் உங்களுடைய அண்ணனோ, அக்காவோகூட அந்த ஆறுதலை வழங்கியிருக்கலாம். அவர்கள் உங்கள் காயத்தைக் கழுவி, அதற்கு மருந்திடும்போதும் கட்டுபோடும்போதும் உங்கள் மனம் இன்னும் கூடுதலான ஆறுதலைப் பெற்றிருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

20 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

39 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்