பால்யத்தில் நீங்கள் விளையாடும்போது, எதிர்பாராமல் கீழே விழுந்து, காயம்பட்டு வலியால் துடித்திருப்பீர்கள். அப்போது ஓடோடி வந்து உங்களை நெஞ்சுக் கூட்டோடு அணைத்துக்கொண்டு, உங்களுக்கு உடனடி ஆறுதலைக் கொடுத்தவர் உங்கள் தாய் அல்லது தந்தையாக இருப்பார்கள்.
அவர்கள் அருகில் இல்லாத நேரத்தில் உங்களுடைய அண்ணனோ, அக்காவோகூட அந்த ஆறுதலை வழங்கியிருக்கலாம். அவர்கள் உங்கள் காயத்தைக் கழுவி, அதற்கு மருந்திடும்போதும் கட்டுபோடும்போதும் உங்கள் மனம் இன்னும் கூடுதலான ஆறுதலைப் பெற்றிருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
சினிமா
20 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
39 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago