நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மக்களின் வாட்டத்தைப் போக்கும் கிரிக்கெட்!

By எல்லுச்சாமி கார்த்திக்

தீவு தேசமான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்து வருகிறது. உணவு, எரிபொருள், மருந்து, மாத்திரை என உயிர் வாழத் தேவைப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கு அந்நாட்டில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனுதினமும் நிம்மதியின்றி தவித்து வரும் அந்த நாட்டு மக்களை சற்றே இளைப்பாற செய்துள்ளது கிரிக்கெட் விளையாட்டு.

அதுவும் புண்பட்ட அந்த மக்களின் நெஞ்சில் கொஞ்சமாக புன்னகையைப் பூக்க செய்துள்ளது இக்குழு விளையாட்டு. நிலையில்லா இந்த வாழ்க்கையில் நித்தமும் கவலை கொண்டிருந்த அந்த மக்களின் நெஞ்சத்தில் நெருக்கடியை கடந்து செல்வோம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது கிரிக்கெட்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

7 mins ago

கல்வி

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்