டி 20-ல் இந்திய மகளிர் அணி வெற்றி

By பிடிஐ

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. ஹர்மான்பிரித் கவுர் 36, ஸ்மிருதி மந்தனா 35, அனுஜா பாட்டில் 22 ரன்கள் சேர்த்தனர். இலங்கை தரப்பில் சுகந்திகா குமாரி 3 விக்கெட் கைப்பற்றினார்.

131 ரன்கள் இலக்குடன் விளையாடிய இலங்கை அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. திலானி மனோதரா 41 ரன் எடுத்தார்.

இந்திய தரப்பில் அனுஜா பாட்டில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

கருத்துப் பேழை

5 mins ago

தமிழகம்

41 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்