ஈரோடு
தாய்லாந்து செஸ் போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் 2-வது இடம் பிடித்தார்.
தாய்லாந்தில் கடந்த 9-ம் தேதி முதல் சர்வதேச செஸ்போட்டி நடைபெற்று வந்தது. இதில் 19 நாடுகளைச் சேர்ந்த 6 கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட 67 வீரர்கள் பங்கேற்றனர். இந்தத் தொடரில் ஈரோட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் பொதுப்பிரிவில் பங்கேற்றார்.
போட்டிகள் நேற்று நிறை வடைந்த நிலையில், மொத்தம் ஒன்பது சுற்றுகளில் பங்கேற்ற இனியன் 7-ல் வெற்றி பெற்று, 2-வது இடம் பெற்றார். ரஷ்ய வீரர் ஸிடிபாவ் ஷாம் சரண் முதலி டம் பெற்றார். 2-வது இடம் பெற்ற இனியனுக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago