ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்கு இயந்திரங்கள் முதல் கட்ட சோதனை

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் முதல் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டன.

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இந்நிலையில், திருச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிச்சாமி செய்தியாளரை சந்தித்துப் பேசினார்.

''ஸ்ரீரங்கத்தில் 322மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முதல் கட்டமாக 1,491வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. '' என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்