ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் முதல் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டன.
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இந்நிலையில், திருச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிச்சாமி செய்தியாளரை சந்தித்துப் பேசினார்.
''ஸ்ரீரங்கத்தில் 322மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முதல் கட்டமாக 1,491வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. '' என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
35 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago