29-03-2019வெள்ளிக்கிழமை
விளம்பி 15பங்குனி
சிறப்பு: திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவாரம்பம்.
திதி: நவமி மறுநாள் பின்னிரவு 3.58 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 3.51 மணி வரை. பிறகு உத்திராடம்
நாமயோகம்: பரிகம் இரவு 8.01 மணி வரை. அதன் பிறகு சிவம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.14 மணி வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.07.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 8.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.
பொதுப்பலன்: வாகனப் பழுது நீக்க, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, வழக்கு, விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 secs ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
23 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
48 mins ago
சினிமா
51 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
49 mins ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago