நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

29-03-2019வெள்ளிக்கிழமை

விளம்பி 15பங்குனி

 சிறப்பு: திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவாரம்பம்.

திதி: நவமி மறுநாள் பின்னிரவு 3.58 மணி வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 3.51 மணி வரை. பிறகு உத்திராடம்

நாமயோகம்: பரிகம் இரவு 8.01 மணி வரை. அதன் பிறகு சிவம்.

 நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.14 மணி வரை. அதன் பிறகு கரசை. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

 சூரியஉதயம்: சென்னையில் காலை 6.07.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8.

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

பொதுப்பலன்: வாகனப் பழுது நீக்க, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, வழக்கு, விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 secs ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

23 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

51 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்