ராமேஸ்வரத்தில் குதிரை வண்டி ஓட்டும் சுப்பிரமணி பற்றிய ‘ஒரு பொழப்பு பல வயிறு!’ கட்டுரை மிகவும் அருமை. கடந்த வாரம் பழநி சென்றிருந்தேன். அங்கும் குதிரை வண்டிகள் உள்ளன. குதிரை சவாரிக்குக் கேட்ட கூலியைவிடக் கூடுதலாக ரூ. 100 கொடுத்ததால், குதிரை வண்டிக்காரர் மகிழ்ச்சி அடைந்தார். சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காத குதிரை வண்டிக்காரர்களுக்கு நாம்தான் ஆதரவு கொடுக்க வேண்டும். கட்டுரையாளருக்கும் சிறப்பாக ஒளிப்படம் எடுத்த முகம்மது ராஃபிக்கும் பாராட்டுகள்.
- துரை செல்வபாண்டியன், திருத்தங்கல்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
4 mins ago
சுற்றுலா
16 mins ago
தமிழகம்
18 mins ago
சினிமா
23 mins ago
கருத்துப் பேழை
58 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago