தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் விரும்பத் தக்கதாக இல்லை. முதல்வர் சிறைபட்டபோதிலும் அதற்கான அறப் போரட்டங்களை நம் தேசப்பிதா மகாத்மா காந்தி வழியில் மேற்கொள்ளாமல், ஆளும் கட்சி நடந்துகொள்வது வருந்தத் தக்கதாகவே இருக்கிறது. இன்றைய முதல்வரிடம், ஆட்சி மட்டும் அல்ல; மாநிலத்தின் அமைதியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதனை உணர்ந்து ஆளும் கட்சியினர் செயல்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கத் தவறுவார்களேயானால், இனி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் பதவிக்கு வர முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்து செயல் படவேண்டும்.
- ரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
க்ரைம்
2 mins ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago