சட்ட விரோத மது விற்பனை: முற்றுப்புள்ளி வைக்கட்டும் அரசு!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனை, அதுதொடர்பான குற்ற நிகழ்வுகள் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கின்றன. இது போன்ற குற்றங்களைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.

அண்மையில் விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து, 23 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சுவடுகளே இன்னும் மறையவில்லை. அதற்குள் கோவை மாவட்டத்தில் அதிக விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டதாகவும், இதில் ஆளுங்கட்சியினருக்குத் தொடர்பு இருப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புகார் கூறியுள்ளது; தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருந்ததாகப் பிணக்கூறாய்வை மேற்கோள் காட்டி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

விளையாட்டு

56 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்