2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறையாகப் பொறுப்பேற்றார். முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகான தமிழக அரசியல் போக்கில், மிக முக்கிய நிகழ்வாக திமுகவின் வெற்றியும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் கருதப்பட்டன.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்று ஸ்டாலின் கையெழுத்திட்ட கோப்புகளும், தன்னோடு இணைந்து செயலாற்ற அவர் தேர்ந்தெடுத்த செயலர்களின் பெயர்களும் அவருடைய அரசு எந்தப் பாதையில் செல்லும் என்பதையும் தெரிவிப்பதாக இருந்தன. அமைச்சரவை அறிவிப்போடு, துறைகளின் பெயர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமும் கவனம் ஈர்த்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
11 mins ago
வாழ்வியல்
17 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago