ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! 8 | ரயில்: நவீனத்துவத்தின் அடையாளம்

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, அலைபேசி ஆகிய மூன்றும், சராசரித் தமிழர்களிடமும் பரவலாகப் புழங்கும் மின்னணுக் கருவிகளாக இன்று உள்ளன. இவை ஒவ்வொன்றும் அறிமுகமானபோது இவற்றை மையமாகக் கொண்டு பல நம்பிக்கைகள் உருவாகி வழக்கில் இருந்தன; அவற்றுள் சில அறிவியல் அடிப்படை இல்லாதவை. காலப்போக்கில் அவை ‘பொய்யாய்ப் பழங்கதை’யாய்ப் போயின.

இதுபோல், நம் முன்னோர்கள் காலத்தில் புதிய கருவிகள் அறிமுகமானபோது, அவர்கள் சிந்தனையிலும் அன்றாட சமூக வாழ்விலும் அவை ஏற்படுத்திய தாக்கம் என்னவாக இருந்திருக்கும் என்று கண்டறிய முயன்றதன் வெளிப்பாடே இக்கட்டுரை. இங்கு ரயில் போக்குவரத்தின் அறிமுகம் மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்