லெடிசியா பட்டாக்லியா... சமூக அரசியல் வரலாறு மீது ஆர்வம் கொண்ட எவரும் இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தனது புகைப்படங்கள் மூலம் அவர் பதிவு செய்த காட்சிகள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆம், இத்தாலியின் ரத்தக்கறை படிந்த சாலைகளையும், அங்கு சிசிலியன் மாஃபியாவால் நடந்த கொடூர குற்றச் சம்பவங்களையும் நம் கண்முன் சாட்சியாக நிறுத்தியவர் அவர்!
புகைப்படத் துறையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலங்களில், அதுவும் குற்றச் சம்பவங்களை பதிவுச் செய்யும் பிரிவில் தனி ஒரு பெண்ணாக லெடிசியா களம் கண்டார். அந்த முடிவுதான் தனது வாழ்நாள் முழுமைக்கான அங்கீகாரத்தையும் தரப்போகிறது என லெடிசியா அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், காலம் அந்தப் பரிசை லெடிசியாவுக்கு அளித்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago