வாழ்ந்தவர்களுக்குப் பூவுண்டு நீருண்டு

By Guest Author

சாகித்திய அகாடமி விருது பெற்ற ‘நீர்வழிப்படூஉம்’ நாவல் ஒரு குறிப்பிட்ட நாவிதர் சமூகம், கடையனுக்கும் கடையனாய்வாழும் அவலத்தை வரிக்கு வரி, காட்சிக்குக் காட்சிப் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி. இந்நாவலின் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையே அந்தச் சமூகத்தின் தொகுப்பாகப் பார்க்கிறேன். ஒரு கதாபாத்திரமாவது கொஞ்சம் வளமைக் குறியீட்டோடு படைக்கப்பட்டிருக்கும் என்று பார்த்தால், எங்கும் அது பதிவாகவில்லை. எல்லாவற்றிலும் தனித்துவம்.

பிரதியின் ஆசிரியர் தன் வாழ்வினூடான படிமங்களைப் பல்வேறு கதை மாந்தர்களின் பண்புகளிடையே அந்தந்தச் சூழலின் வட்டார மொழிக்குள் இணைத்து, இந்தப் பிரதியை ஒரு பண்பாட்டுச் சேலையின் நூலாக அளித்துள்ளார். இந்நாவலின் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடையே எவ்வித முன்னேற்றமும் இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

17 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

46 mins ago

உலகம்

44 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்