அமராவதி: ஆந்திர தலைநகர விவகாரம் குறித்து நேற்று மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதில் வருமாறு: 2014 மாநிலப் பிரிவினை சட்டப்படி அமராவதிதான் ஆந்திர மாநிலத்தின் தலைநகரம். இதற்கு மத்திய அரசு இப்போதும் கூட கட்டுப்பட்டுள்ளது. ஏனெனில் மாநில பிரிவினை சட்டம் 5 மற்றும் 6-ன் படியே அமராவதி உருவானது. முதல்வர் ஜெகன் அரசு எடுக்கும் 3 தலைநகரங்கள் முடிவுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பும் இல்லை. அமராவதி தான் தலைநகரம் என 2015-ம் ஆண்டிலேயே முடிவானது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மேலும் பேசக் கூடாது. இவ்வாறு நித்யானந்த ராய் கூறினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
58 secs ago
சுற்றுச்சூழல்
36 mins ago
க்ரைம்
40 mins ago
இந்தியா
38 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago