தெலங்கானாவில் ஏரியில் மூழ்கி 4 பேர் பலி

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள சிக்கட பல்லி, ராமாந்தபூர் பகுதிகளை சேர்ந்த போச்சய்யா (42), பிரவீன் (17), நரசிம்முலு (40), மது (14) ஆகிய 4 பேரும் உறவினர்கள். இவர்கள் அனைவரும் தசரா விடுமுறைக்காக அவர்களது சொந்த ஊரான வாரங்கல் மாவட்டம், காகில்லபூருக்கு சென்றனர்.

நேற்று காலை இவர்கள் இந்த ஊரில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது இதில் இருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களை காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில், 4 பேரும் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்