தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள சிக்கட பல்லி, ராமாந்தபூர் பகுதிகளை சேர்ந்த போச்சய்யா (42), பிரவீன் (17), நரசிம்முலு (40), மது (14) ஆகிய 4 பேரும் உறவினர்கள். இவர்கள் அனைவரும் தசரா விடுமுறைக்காக அவர்களது சொந்த ஊரான வாரங்கல் மாவட்டம், காகில்லபூருக்கு சென்றனர்.
நேற்று காலை இவர்கள் இந்த ஊரில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது இதில் இருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களை காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில், 4 பேரும் உயிரிழந்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago