காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி

By செய்திப்பிரிவு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குல் நடத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்களும் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜீவ் சிங்(வயது 36) என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.

இந்தநிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 2-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள மெந்தர் பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நேற்று தொடங்கிய துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது.

தவறவிடாதீர்

மீத்தேன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்: தலைவாசலில் சர்வதேச கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: காவிரி டெல்டா காப்பாற்றப்பட்டுள்ளது - முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு

வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

வேளாண் மண்டலம்: சிறப்பு சட்டம் இயற்ற கோரிக்கை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

28 mins ago

கல்வி

21 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

24 mins ago

ஓடிடி களம்

31 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்