உள்நாட்டிலேயே 26 செயற்கைக்கோள்கள் தயாரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

நம் நாட்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள செயற்கைக்கோள் உட்பட தற்போது 27 செயற்கைக்கோள்கள் இயங்கிவருகின்றன. மேலும் 26 செயற்கைக்கோள்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளிலும் உள்ள இணைப்பு பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனை பிரதமர் அலுவலகம், மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இன்று மக்கள் அவையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

வாழ்வியல்

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்