உ.பி.யில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நோய் அறிகுறிகளுடன் அனுமதிகப்பட்டவர்களில் 25 பேருக்கு நோய் தாக்கம் ஏற்பட்ட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உ.பி.யில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் நோய் தாக்கம் உள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கத்தை எதிர்கொள்வதில் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக நேற்று அறிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

52 mins ago

க்ரைம்

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்