எல்லையில் மீண்டும் அத்துமீறியது பாகிஸ்தான்

By செய்திப்பிரிவு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 8 பேர் பலியாகினர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேற்று (வெள்ளிக் கிழமை) ஒரு நாள் மட்டும் எல்லையில் அமைதி நிலவியது. எல்லையில் இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கிவிட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்