மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

லஞ்சம் அல்லது இதர குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு அது தொடர்பான மேல்முறையீட்டு மனு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் பதவி உயர்வு கிடைக்கும்.

இது பற்றிய புதிய சட்டவிதிகளை மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் வகுத்துள்ளது.

லஞ்சம் அல்லது இதர குற்றப் புகார்கள் தொடர்பான வழக்கில் அரசு ஊழியர் விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டாலோ அல்லது மேல்முறையீடு செய்ய திட்டமிட்டாலோ என்ன செய்வது கேட்டு என மனுக்கள் வருவதால் இந்த விளக் கத்தை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்