கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

By பிடிஐ

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

விசாரணையின் முடிவில் செப் டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்