ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பிரிட்டன் செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.
விசாரணையின் முடிவில் செப் டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
முக்கிய செய்திகள்
கல்வி
54 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
10 hours ago