திரும்பிப் பார்ப்போம்

By செய்திப்பிரிவு

15-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் பாண்டியர்கள் வசம் இருந்தது. பின்னர், விஜயநகர நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. 1741-ம் ஆண்டு ராமநாதபுரம் மராட்டியர்கள் வசமும், 1744-ல் நிஜாம்கள் வசமும் இருந்தது. 1795-ம் ஆண்டு ராமநாதபுரம் ஆங்கிலேயர் வசமானது. 1803-ம் ஆண்டு மருது சகோதரர்கள், கட்டபொம்மனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். 1892-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜே.எஃப். பிரையண்ட் இதன் முதல் கலெக்டர். சுதந்திரத்துக்குப் பின் 1985-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ராமநாதபுரம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

க்ரைம்

19 mins ago

சுற்றுச்சூழல்

55 mins ago

க்ரைம்

59 mins ago

இந்தியா

57 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்