15-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் பாண்டியர்கள் வசம் இருந்தது. பின்னர், விஜயநகர நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. 1741-ம் ஆண்டு ராமநாதபுரம் மராட்டியர்கள் வசமும், 1744-ல் நிஜாம்கள் வசமும் இருந்தது. 1795-ம் ஆண்டு ராமநாதபுரம் ஆங்கிலேயர் வசமானது. 1803-ம் ஆண்டு மருது சகோதரர்கள், கட்டபொம்மனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். 1892-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜே.எஃப். பிரையண்ட் இதன் முதல் கலெக்டர். சுதந்திரத்துக்குப் பின் 1985-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ராமநாதபுரம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
க்ரைம்
19 mins ago
சுற்றுச்சூழல்
55 mins ago
க்ரைம்
59 mins ago
இந்தியா
57 mins ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago