கேரளாவில் நடைபெறும் மார்க்கிசிஸ்ட் விழாவுக்கு தான் அழைக்கப்படவில்லை என்று கமல் விளக்கமளித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் விழாவுக்கு கமல் அழைக்கப்பட்டு இருப்பதாகவும், அக்கட்சியில் அவர் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
இச்செய்தி குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கோழிக்கோடு நிகழ்ச்சியில் கேரள முதல்வருடன் பங்கேற்க எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. அக்டோபர் மாதம் வரை எல்லா சனிக்கிழமைகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இருப்பினும், கேரள நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
க்ரைம்
7 mins ago
சுற்றுச்சூழல்
43 mins ago
க்ரைம்
47 mins ago
இந்தியா
45 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago