பாரதிராஜா: இசையில் வெற்றிக் கூட்டணி அமைப்பதிலும் வித்தகர்!

By குமார் துரைக்கண்ணு

உலகில் உள்ள கிராமங்களை உலகமயம் உருக்குலைக்காத காலக்கட்டம். அந்த இயக்குநருக்கும்,கோடம்பாக்கத்து கனவுத்தொழிற்சாலையின் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நேரம். ரஜினி, கமல் என்ற இரண்டு இளைஞர்கள் கலைடாஸ்கோப் கண்ணாடிகளில் மின்னத் துவங்கி சிறிது காலமே ஆகியிருந்தது. என்ன செய்யப்போகிறார் இயக்குநர் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருந்தது.

அதுவரை அரங்குகளுக்குள் அடைப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் கைப்பிடித்து, கிராமத்தின் வயல்வெளிகளுக்கு கொண்டுவந்தார் அந்தப் புதிய இயக்குநர். அருவிகளும் குருவிகளும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் சுற்றித்திரியும் கிராமத்து வீதிகளில் அழுக்கு வேட்டியுடன் வாழ்ந்த வெள்ளந்தி மனிதர்களின் வீடுகளின் திண்ணைக்கே அழைத்துச் சென்றார். அவர்தான் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

வர்த்தக உலகம்

44 mins ago

ஆன்மிகம்

2 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்