கடைசி வரை போராடிய ஒரு உயர்ந்த தலைவர் வீழ்ந்துவிட்டார் என்று கருணாநிதிக்கு அதர்வா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில், “கடைசி வரை போராடிய ஒரு உயர்ந்த தலைவர் வீழ்ந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தாருக்கு இந்த இழப்பை தாங்கும் வலிமை கிடைக்கட்டும்” என்று அதர்வா தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
19 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
48 mins ago
உலகம்
46 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago