சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
'வேலைக்காரன்' படத்தின் பிரதான படப்பிடிப்பை முடித்துவிட்டு, பொன் ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
டிசம்பர் வெளியீடு என்பதால் 'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியது படக்குழு. இதில் சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 'இறைவா' பாடலின் படப்பிடிப்பும் நடைபெற்றது.
மேலும், சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்ற இறுதிக்காட்சியை படமாக்கிவிட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருக்கிறது. டிசம்பர் 22-ம் தேதி வெளியீடு என்பதால், இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
7 hours ago
வலைஞர் பக்கம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago