1 / 19
![விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அவர்களது கல்வியை தொடங்கி வைத்தனர். | படங்கள்: ஜெ.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சாம்ராஜ்](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982142376.jpg)
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அவர்களது கல்வியை தொடங்கி வைத்தனர். | படங்கள்: ஜெ.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சாம்ராஜ்
2 / 19
![நவராத்திரி பண்டிகையின் 10-ம்நாளான விஜயதசமி நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி,கலைகள், விளையாட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை தொடங்குவது விசேஷமாக கருதப்படுகிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982142761.jpg)
நவராத்திரி பண்டிகையின் 10-ம்நாளான விஜயதசமி நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி,கலைகள், விளையாட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை தொடங்குவது விசேஷமாக கருதப்படுகிறது.
3 / 19
![குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைக்கும் ‘வித்யாரம்பம்’ எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி, விஜயதசமி நாளான நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடந்தது. பரப்பி வைக்கப்பட்டுள்ள நெல்லில் ‘அ’ என்று எழுதி, குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்கினர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982142762.jpg)
குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைக்கும் ‘வித்யாரம்பம்’ எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி, விஜயதசமி நாளான நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடந்தது. பரப்பி வைக்கப்பட்டுள்ள நெல்லில் ‘அ’ என்று எழுதி, குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்கினர்.
4 / 19
![தஞ்சை மாவட்டம் கூத்தனூரில் உள்ள கல்விக் கடவுள் சரஸ்வதி கோயிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு நெல்லில் எழுத வைத்து,கல்வியை தொடங்கினர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982142763.jpg)
தஞ்சை மாவட்டம் கூத்தனூரில் உள்ள கல்விக் கடவுள் சரஸ்வதி கோயிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு நெல்லில் எழுத வைத்து,கல்வியை தொடங்கினர்.
5 / 19
![கோவை, திருப்பூர், உதகைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஐயப்பன் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982142764.jpg)
கோவை, திருப்பூர், உதகைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஐயப்பன் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
6 / 19
![சென்னையில் பிரசித்தி பெற்ற மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில், நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன்கோயில், அம்பத்தூர் ஐயப்பன் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982142775.jpg)
சென்னையில் பிரசித்தி பெற்ற மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில், நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன்கோயில், அம்பத்தூர் ஐயப்பன் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
7 / 19
![விஜயதசமி பண்டிகை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் பச்சரிசியில் ' அ ' என்று எழுதும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144151.jpg)
விஜயதசமி பண்டிகை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் பச்சரிசியில் ' அ ' என்று எழுதும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
8 / 19
![2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர், அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144152.jpg)
2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர், அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர்.
9 / 19
![தாங்கள் கொண்டு வந்திருந்த நெல், அரிசியை தாம்பாளத்தில் வைத்து அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள் கூறியபடி, குழந்தைகளின் நாக்கில் ‘ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்னும் மந்திரத்தை பெற்றோர் எழுதினர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144153.jpg)
தாங்கள் கொண்டு வந்திருந்த நெல், அரிசியை தாம்பாளத்தில் வைத்து அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள் கூறியபடி, குழந்தைகளின் நாக்கில் ‘ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்னும் மந்திரத்தை பெற்றோர் எழுதினர்.
10 / 19
![பின்னர், குழந்தைகளின் கையை பிடித்து, நெல், அரிசியில் ‘அ’ என்று எழுத வைத்தனர். சில இடங்களில் அர்ச்சகர்களும் குழந்தைகளின் கையை பிடித்து எழுத வைத்தனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144154.jpg)
பின்னர், குழந்தைகளின் கையை பிடித்து, நெல், அரிசியில் ‘அ’ என்று எழுத வைத்தனர். சில இடங்களில் அர்ச்சகர்களும் குழந்தைகளின் கையை பிடித்து எழுத வைத்தனர்.
11 / 19
![இது வித்தியாசமான அனுபவமாக இருந்ததால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில குழந்தைகள் தாங்களாகவே அரிசியில் எழுதியும், கிறுக்கியும் மகிழ்ந்தது காண்போர் ரசிக்கும்படி இருந்தது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144961.jpg)
இது வித்தியாசமான அனுபவமாக இருந்ததால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில குழந்தைகள் தாங்களாகவே அரிசியில் எழுதியும், கிறுக்கியும் மகிழ்ந்தது காண்போர் ரசிக்கும்படி இருந்தது.
12 / 19
![வித்யாரம்பம் நிகழ்வின் நிறைவாக, குழந்தைகளுக்கு ஸ்லேட், பல்பம், புத்தக பைகள் வழங்கப்பட்டன.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144962.jpg)
வித்யாரம்பம் நிகழ்வின் நிறைவாக, குழந்தைகளுக்கு ஸ்லேட், பல்பம், புத்தக பைகள் வழங்கப்பட்டன.
13 / 19
![விஜயதசமியை முன்னிட்டு, தொடக்க பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144963.jpg)
விஜயதசமியை முன்னிட்டு, தொடக்க பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.
14 / 19
![படங்கள்: ஜெ.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சாம்ராஜ்](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144974.jpg)
படங்கள்: ஜெ.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சாம்ராஜ்
15 / 19
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144975.jpg)
16 / 19
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144976.jpg)
17 / 19
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144977.jpg)
18 / 19
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144978.jpg)
19 / 19
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/10/25/3958/thumb/xyz16982144979.jpg)