Published on : 06 Jan 2024 17:37 pm

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகள்! - போட்டோ ஸ்டோரி by ஆர்.வெங்கடேஷ்

Published on : 06 Jan 2024 17:37 pm

1 / 40
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம்.
2 / 40
தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா, புத்தாண்டையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, நிகழாண்டில் இன்று (ஜன.6) காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 3 வரை நடைபெற்றது.
3 / 40
ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
4 / 40
வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குப் பின்னர் போட்டிகள் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டையொட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
5 / 40
ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டன.
6 / 40
முதலாவதாக விண்ணேற்பு அன்னை ஆலய காளையும், முருகன் கோயில் காளையும் அவிழ்த்துவிடப்பட்டன. தொடர்ந்து வீரர்கள் உற்சாகமாக மாடுபிடித்தனர்.
7 / 40
ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன.
8 / 40
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் (பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டது.
9 / 40
மேலும், காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.
10 / 40
ஜல்லிக்கட்டு முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடக் கூடாது என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
11 / 40
12 / 40
13 / 40
14 / 40
15 / 40
16 / 40
17 / 40
18 / 40
19 / 40
20 / 40
21 / 40
22 / 40
23 / 40
24 / 40
25 / 40
26 / 40
27 / 40
28 / 40
29 / 40
30 / 40
31 / 40
32 / 40
33 / 40
34 / 40
35 / 40
36 / 40
37 / 40
38 / 40
39 / 40
40 / 40

Recently Added

More From This Category

x