Published on : 14 Feb 2024 20:33 pm

கூடலழகர் கோயில் விழா முதல் சாம்பல் புதன் வழிபாடு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ பிப்.14, 2024

Published on : 14 Feb 2024 20:33 pm

1 / 23

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இது சிறப்பு அலங்காரத்தில் வியூகப் பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

2 / 23
3 / 23
4 / 23

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பொன்மேனி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

5 / 23
6 / 23
7 / 23

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அமைப்பு சார்பாக பட்ஜெட்டில் பென்சனுக்கு நிதி ஒதுக்க கோரி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

8 / 23

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனை அனுசரிப்பர். இதனை முன்னிட்டு துாய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நெற்றியில் சாம்பலில் சிலுவையிடும் பங்குதந்தை. | படங்கள்: எம்.சாம்ராஜ்

9 / 23
10 / 23
11 / 23
12 / 23
13 / 23
14 / 23
15 / 23
16 / 23

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன்நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை நீதிமன்றம் உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டள்ள அதிகாரிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்

17 / 23
18 / 23
19 / 23

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கோயில் கொடிமரம் முன் வைக்கப்பட்டுள்ள பால கொம்பில் மஞ்சள் நீர், பாலூற்றி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.

20 / 23
21 / 23
22 / 23
23 / 23

Recently Added

More From This Category

x