கூடலழகர் கோயில் விழா முதல் சாம்பல் புதன் வழிபாடு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ பிப்.14, 2024
Published on : 14 Feb 2024 20:33 pm
1 / 23
![மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இது சிறப்பு அலங்காரத்தில் வியூகப் பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079231111.jpg)
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இது சிறப்பு அலங்காரத்தில் வியூகப் பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079231122.jpg)
3 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079231123.jpg)
4 / 23
![மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பொன்மேனி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079231901.jpg)
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பொன்மேனி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079231902.jpg)
6 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079231903.jpg)
7 / 23
![தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அமைப்பு சார்பாக பட்ஜெட்டில் பென்சனுக்கு நிதி ஒதுக்க கோரி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
| படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079232551.jpg)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அமைப்பு சார்பாக பட்ஜெட்டில் பென்சனுக்கு நிதி ஒதுக்க கோரி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
| படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
8 / 23
![கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனை அனுசரிப்பர். இதனை முன்னிட்டு துாய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நெற்றியில் சாம்பலில் சிலுவையிடும் பங்குதந்தை. | படங்கள்: எம்.சாம்ராஜ்](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234501.jpg)
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனை அனுசரிப்பர். இதனை முன்னிட்டு துாய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நெற்றியில் சாம்பலில் சிலுவையிடும் பங்குதந்தை. | படங்கள்: எம்.சாம்ராஜ்
9 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234502.jpg)
10 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234503.jpg)
11 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234514.jpg)
12 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234515.jpg)
13 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234516.jpg)
14 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234517.jpg)
15 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079234518.jpg)
16 / 23
![புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன்நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை நீதிமன்றம் உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டள்ள அதிகாரிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079237391.jpg)
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன்நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை நீதிமன்றம் உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டள்ள அதிகாரிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
17 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079237392.jpg)
18 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079237403.jpg)
19 / 23
![திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கோயில் கொடிமரம் முன் வைக்கப்பட்டுள்ள பால கொம்பில் மஞ்சள் நீர், பாலூற்றி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079240681.jpg)
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கோயில் கொடிமரம் முன் வைக்கப்பட்டுள்ள பால கொம்பில் மஞ்சள் நீர், பாலூற்றி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
20 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079240682.jpg)
21 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079240683.jpg)
22 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079240684.jpg)
23 / 23
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/14/4221/thumb/xyz17079240695.jpg)