Published on : 28 Feb 2024 21:12 pm

கவனம் ஈர்த்த ஆரோவில் நிகழ்வு - புகைப்படத் தொகுப்பு by சாம்ராஜ்

Published on : 28 Feb 2024 21:12 pm

1 / 17
ஆரோவில் 57 உதய தினத்தையொட்டி நடைபெற்ற போன் ஃபயர் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு கூட்டு தியானம் செய்தனர்.
2 / 17
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மிரா அல்பாசா தலைமையில் 1968ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் கட்டுமானப் பணிகள் துவங்கியது. அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
3 / 17
ஆரோவில் 57-ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு, அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் வளாகத்தில் போன் ஃபயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.
4 / 17
இதில் 1000 மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
5 / 17
தீ பிழம்பின் ஒளியில் மாத்தி மந்திரம் தங்க நிறத்தில் ஜொலித்ததை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். மேலும் ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6 / 17
7 / 17
8 / 17
9 / 17
10 / 17
11 / 17
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17

Recently Added

More From This Category

x