சென்னை வடபழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - புகைப்படத் தொகுப்பு by லென்ஸ் சீனு

Chennai Vadapalani Murugan Temple Thaipusam Festival
Chennai Vadapalani Murugan Temple Thaipusam Festival
Published on
<p>தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. | <strong>படங்கள்: லென்ஸ் சீனு</strong></p>

தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. | படங்கள்: லென்ஸ் சீனு

<p>பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.<br />
 </p>

பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
 

<p>தொடர்ந்து முருகனுக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரவசத்துடன் ‘அரோகரா’ கோஷத்தை எழுப்பி முருகனை வழிபட்டனர். <br />
 </p>

தொடர்ந்து முருகனுக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரவசத்துடன் ‘அரோகரா’ கோஷத்தை எழுப்பி முருகனை வழிபட்டனர். 
 

<p>தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. </p>

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

<p>நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், பால் குடம் எடுத்து வந்தவர்கள், பொது தரிசனத்துக்கு வந்தவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். <br />
 </p>

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், பால் குடம் எடுத்து வந்தவர்கள், பொது தரிசனத்துக்கு வந்தவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். 
 

<p>இரவு வடபழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் வடபழனியில் இரவு வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.<br />
 </p>

இரவு வடபழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் வடபழனியில் இரவு வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
 

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in