ஈரான் மீதான தாக்குதலில் புராதன இடங்கள் சேதம்

ஈரான் மீதான தாக்குதலில் புராதன இடங்கள் சேதம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்​தன. இதில் ராணுவ தளங்​கள், ஆயுத கிடங்​கு​கள் பாதிக்​கப்​பட்​டதோடு, ஈரான் கலாச்​சா​ரத்தை வெளிப்படுத்​தும் புராதன இடங்​களும் சேதம் அடைந்​துள்​ளன.

ஐநாவின் விதிகளை மீறி டெஹ்​ரானில் உள்ள கோலெஸ்​தான் அரண்​மனை, இஸ்​பஹான் நகரில் உள்ள 17-ம் நூற்​றாண்டு செகல் சோடோன் அரண்​மனை, ஈரானின் மிக பழமை​யான இ-ஜமே மசூதி ஆகிய​வை​யும் சேதம் அடைந்​துள்​ளன.

கொரம்​மாபத் பள்ளத்​தாக்கு பகு​தி​யில் கட்​டிடங்​கள் குகைகள் ஆகியவை பலத்த சேதம் அடைந்​துள்​ளன.

ஈரான் மீதான தாக்குதலில் புராதன இடங்கள் சேதம்
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in