Published : 17 May 2016 10:05 AM
Last Updated : 17 May 2016 10:05 AM
சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள து. இதனால் ஆசிய நாடுகளில் ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
பிரேசிலில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய பயணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நி லையில் அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் உறுதி செய்யப் பட்டது.
இதனால் சிங்கப்பூர் முழுவதும் சுகாதார நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அங்கு ஜிகா வைரஸை பரப்பும் ஏடிஸ் கொசுக் களை அழிக்கும் பணி நடை பெற்று வருகிறது. அண்டை நாடான மலேசியாவிலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT