Published : 14 Jan 2020 03:01 PM
Last Updated : 14 Jan 2020 03:01 PM
பிலிப்பின்ஸில் டால் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக லுசான் தீவில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் லுசான் தீவில் அமைந்துள்ள டால் எரிமலை கரும்புகையுடன் பயங்கரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் எரிமலையிலிருந்து லாவா குழம்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுமார் 10,000க்கும் அதிகமான குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
டால் எரிமலையின் புகைப்படங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT