Published : 23 Apr 2015 03:35 PM
Last Updated : 23 Apr 2015 03:35 PM

பேசும் படம்: வன்முறைகளின் நிலம்

குழு வன்முறைகளுக்குப் பேர்போன எல் சால்வடோரில் கடந்த மாதம் மட்டும் 481 பேர் கொல்லப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் 'பாரியோ 18' எனும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பழிக்குப் பழியாக, 3 ராணுவ வீரர்களை அந்தக் கும்பல் கொன்றது.

இதையடுத்து, குழு வன்முறையை வேரறுக்கப் போவதாக அந்நாட்டின் அதிபர் சால்வடோர் சாஞ்செஸ் செரன் கூறியிருக்கிறார். சந்தேகத்துக்குரிய இளைஞரைக் கைதுசெய்து அழைத்துச் செல்கிறார் போலீஸ்காரர் ஒருவர்.

படம்: ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x